technology newsINTERNATIONAL NEWS

fast5 emirates draw winners ஆம்பூரை சேர்ந்தவருக்கு துபாய் லாட்டரியில் 25 ஆண்டுகளுக்கு மாதம் 5.5 லட்சம் பரிசு

Tamil Nadu Man Wins UAE fast 5 draw அமீரக லாட்டரியில் பரிசு வென்ற தமிழர்

ஆம்பூரை சேர்ந்தவருக்கு துபாய் லாட்டரியில் பரிசு: 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5.5 லட்சம்மகேஷ்குமார் நடராஜன்

Tamil Nadu Man Wins UAE fast 5 draw
Tamil Nadu Man Wins UAE fast 5 draw

ஆம்பூரைச் சேர்ந்த மகேஷ்குமார் இவர் சவுதி அரேபியாவில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார் அலுவல் வேலையாக சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு துபாய் வழியாக விமான பயணம் செய்யும் போது, மகேஷ் குமார் துபாய் நிறுவனத்தில் அதிர்ஷ்ட குலுக்கலுக்கான பாஸ்ட் 5லாட்டரி டிக்கெட்டை வாங்கினார் இந்த பாஸ்ட் 5 லாட்டரி வெல்பவருக்கு 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5.5 லட்சம் வழங்கப்படும்.

அதாவது லாட்டரி சீட்டிற்கு மாதந்தோறும் 25 ஆயிரம் திர்ஹாம் அமீரகம் சென்ற மகேஷ்குமாரும் பாஸ்ட் 5 லாட்டரி வாங்கியுள்ளார். இந்நிலையில், அவர் வாங்கிய லாட்டரிக்கு மெகா பரிசு கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவருக்கு ஒவ்வொரு மாதமும் அந்த லாட்டரி நிறுவனம் ரூ.5.5 லட்சம் வழங்கும். இதன்மூலம் உலக அளவில் அதிக பரிசு தொகையை பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ள மகேஷ் குமார், ஐக்கிய அமிரகத்தை சாராத முதல் வின்னர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இது குறித்து மகேஷ் குமார்கூறுகையில், “நான் ஒரு ஆர்வத்தில்தான் லாட்டரி வாங்கினேன். என் லாட்டரிக்கு பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் என் வாழ்வில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வளர்ந்தவன். என் படிப்புக்கு பலர் உதவி செய்தனர். இந்நிலையில், எனக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button