TamilNadu News

power outage tomorrow 30 ம் தேதி மின் நிறுத்தம் எந்த எந்த ஏரியா முழு விவரம் இதோ

power shutdown today மின் தடை ஏற்படும் பகுதிகள் இதுதான்

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது, அந்த வகையில் 30.10.2023 அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது

 

மின் நிறுத்தம்
மின் நிறுத்தம்

கடலூர் மாவட்டம்:-

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தை அடுத்த சித்தரசூர் துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பலாப்பட்டு, நெல்லித்தோப்பு, மேட்டுக்குப்பம், துண்டுகாடு, சாத்தப்பட்டு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

தஞ்சாவூர் மாவட்டம்:-

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், பைபாஸ் எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லுார், காந்தா வனம், சித்தர் காடு, ஆலங்குடி, நெல்லிதோப்பு, கடகடப்பை, தளவா பாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு, கீழவ ஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம் , ஆனந்த் நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது

பெரம்பலூர் மாவட்டம்:-

பெரம்பலூர் மின் கோட்டம் மங்களமேடு துணை மின் நிலையத்தில் அக்டோபர் 30-ம் தேதி காலை 9. 00 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருகன் குடி, சின்னாறு, எறையூர், அயன் பேரையூர், அகரம், வி. களத்தூர், பசும்பலூர், திருவாலந்துறை, பிம்பலூர், மறவனத்தம், தைகால், லப்பைக்குடிக்காடு, அத்தியூர், கழனிவாசல், ஒகலூர், அந்தூர், குன்னம், வேப்பூர், எழும்பூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கா. புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

புதுக்கோட்டை:-

ஆலங்குடி,வடகாடு, மழையூா் ஆகிய துணை மின்நிலைய பராமரிப்புப் பணி காரணமாக ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, அரசரடிப்பட்டி, கே. ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூா், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி, மழையூா், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, துவாா், ஆத்தங்கரைவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது

Related Articles

Back to top button