TamilNadu News

power shutdown tomorrow 31.10.2023 மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் இதோ

power outage நாளைய மின் தடை பட்டியல் இதோ

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது, அந்த வகையில் 31.10.2023 அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது

நாளைய மின் தடை பட்டியல் இதோ
நாளைய மின் தடை பட்டியல் இதோ

திருச்சி மாவட்டம்:-

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம் பூவாளூர் கிவோ துணையின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இலால்குடி நகர் பகுதியில் அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார் கோவில் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர் மற்றும் பூவளூர், நன்னிமங்கலம். பின்னவாசல், மனக்கால், கொப்பாளி, வழுதியூர், நடராஜடரம், படுகை, ஆதிக்குடி, கொள்ளைக்குடி, சாத்தாக்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜூங்கமராஜபுரம், மங்கம்மான்புரம், குறிச்சி, பருத்திக்காள், காட்டுர், கொந்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளலூர், பெருவளநல்லூர், இடக்கிமக்கலம், நஞ்சை சங்கேத்தி, புஞ்சை சங்கேத்தி, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது

வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுகுளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர்,  கரிய மாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக் குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிபட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிகோட்டம், காளவாய்பட்டி, பூணாம்பாளையம், திருவெள்ளரை, ராசாம்பாலையம், புலிவலம், மண்பறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லாயம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது

தொட்டியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தொட்டியம், அரங்கூர் காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. 

திண்டுக்கல் மாவட்டம்:-

வேடசந்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூா், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, கேதையறும்பு ஆகிய இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது 

கோயம்புத்தூர் மாவட்டம்:-

வேடசந்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூா், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, கேதையறும்பு ஆகிய இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது

தர்மபுரி மாவட்டம்:-

தர்மபுரி சோகத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தர்மபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள ரெட்டி அள்ளி, பிடமனேரி, பென்னாகரம் ரோடு, மாந் தோப்பு, இ. ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகர், ரெயில் நிலையம், அதகப்பாடி, இண்டூர், சோகத்தூர், சோம் பட்டி, பங்குநத்தம், பேடர அள்ளி, குமாரசாமிப்பேட்டை, நேதாஜி பைபாஸ் ரோடு, நெசவாளர்நகர், வெண் ணாம்பட்டி, ஹவுசிங் போர்டு, நியூ காலனி, ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம்:-

ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில்மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவராப்பட்டு, பேரையூர், கருவாக்குறிச்சி, சமயங்குடிகாடு, குலமங்கலம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. 

Related Articles

Back to top button