EducationIMPORTANT NEWSTamilNadu News

 new update on +2 public exam பிளஸ் 2 பொதுத் தேர்வுவில் 2 வகையான வினாத்தாள் தேர்வுத்துறை அறிவிப்பு

முறைகேடுகள் தவிர்க்க தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பு முழுவிவரம்

new update on +2 public exam பிளஸ் பொதுத் தேர்வுவில் 2 வகையான வினாத்தாள் தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது . சுமார் 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுத உள்ளனர். தேர்வில் எந்த குழப்பமும் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது. முக்கியமாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்க அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

New update on +2 public exam
New update on +2 public exam

பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டு அதில், தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் விதமாக ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

A,B, என இரண்டு வகையான வினாத்தாள்களும் ஒரே வினாக்கள் இருக்கும். ஆனால் வினாக்களின் வரிசை மட்டும் மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு அறையில் உள்ள மாணவர்களுக்கு A,B, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்து தேர்வு எழுதினாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது. இதன் முலம் முறைகேடுகள் தவிர்க்கபடும் என்று தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளர்.

New update on +2 public exam

 

FOR MORE INFORMATION

CLICK HERE

 

Related Articles

Back to top button