IMPORTANT NEWSlifestyleviral videos

women gives birth in ksrtc bus வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிரசவ அறையாக மாறிய அரசு பேருந்து

women gives birth in ksrtc bus திருச்சூரில் இருந்து தொட்டிபாலம் நோக்கிச் சென்ற  KSRTC பேருந்தில் கர்பம்மான  பெண் ஒருவறும்  அவரது கணவரும் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில்  பஸ் பெராமங்கலத்தை கடந்த பொது  அந்த பெண்ணுக்கு திடிரயன கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது . இதையடுத்து உடனடியாக  பஸ்சை அமலா மருத்துவமனைக்கு  திருப்பி அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வந்தனர். ஆனல் அதற்குள் அந்த பெண் பிரசவத்தின் பாதி நிலையை அடைந்திருந்தார்.

women gives birth in ksrtc bus
women gives birth in ksrtc bus

உடனடியாக பெருந்தில் பயணம் செய்த பயணிகள் இறக்கி விடப்பட்டு, மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பெருந்தில் இருந்த பெண்னுக்கு பெரசவம் பார்த்து அழகான பெண் குழந்தையை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர்.தாயும் சேயும் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

தாய் மற்றும் குழந்தைக்கு  எந்தவிதமான உடல்நலக் கோளாறும் இல்லை எனவும், இருவரும் நலமாக இருப்பதாகவும்  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேருந்தின் ஊழியர்கள் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள்  சரியான நேரத்தில் தலையீடுதான் அந்த பெண்ணுக்கு பேருந்தில் இருந்த போதும் சுகப் பிரசவத்திற்கு வழி வகுத்தது. இந்த சம்பவம்  தொடர்பான வீடியோ தர்ப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது 

வைரல் வீடியோ பார்க்க

CLICK HERE

women gives birth in ksrtc bus

Related Articles

Back to top button