viral videos

father and son suicide தந்தையும் மகனும் ஓடும் ரயிலின் முன் படுத்து தற்கொலை  முழு விவரம்  பதறவைக்கும் வீடியோ

தந்தையும் மகனும் ஓடும் ரயிலின் முன் படுத்து தற்கொலை  முழு விவரம்  பதறவைக்கும் வீடியோ

மும்பாய்  வசாய் பகுதியை சேர்ந்த  60 வயது தந்தையும் அவரது 30 வயது மகனும் மும்பாய் பயந்தர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் முன் படுத்து தற்கொலை செய்து கொண்டனர். 

பயந்தர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் இருவர் சதாரனமாக பேசியபடி 6 ஆம் எண் பிளாட்பார்ம் நடந்து சென்று , ரயில் தண்டவாலத்தில் இரங்கி எதிர் வரும் சர்ச்கேட் நோக்கிச் செல்லும் ரயில் முன் தண்டவாத்தில் படுத்து கொண்டனர் .இதை கவனித்த  ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்று வேகத்தைக் குறைத்தார், ஆனால் அவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த பதறவைக்கும் சம்பவம் அங்கு   பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது . 

father and son suicide
father and son suicide

வசாய் GRPஅதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம்  குறித்து GRPஅதிகாரி ஒருவர் கூறுகயில் இருவாரும் அப்பா மகன் என்பதும் ,தந்தையின் பாக்கெட்டில் தங்கலள்  தற்கொலைக்கான  காரணம் யாரும் இல்லை தங்கள் முடிவுக்கு தாங்களே காரணம்  என்று எழுதப்பட்ட ஒரு பேப்பர் இருந்ததாக தகவல் தெரிவித்தார்,

மேலும் விசாரணையில் 60 வயதான அந்த தந்தை அவரது மனைவியை 2020 இல் கோவிட் -19ல் இழந்ததாகவும், அவரது மகன் தனது காதலியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் என்றும் அந்த அதிகாரி  கூறினார்.

தந்தையும் மகனும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

CLICK HERE

father and son suicide

 

Related Articles

Back to top button