NATIONAL NEWS

17 year old boy chokes to death after eating rasgulla ரசகுல்லா தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவன் மரணம்! நடந்தது என்ன

17 year old boy chokes to death after eating rasgulla

17 year old boy chokes to death after eating rasgulla ஜார்கண்ட் மாநிலம் சிங்பூமில் 17 வயதான அமீத் சிங் படுத்துக்கொண்டு செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ரசகுல்லா சாப்பிட்டபோது ரசகுல்லா தொண்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

அமீத் சிங். இவரது மாமா வெளியூரீல் தங்கி பணிபுரிபவர். இவர் பணிமுடித்து 3 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில் சிறுவனுக்கு பிடிக்கும் என நினைத்து வரும்போது ரசகுல்லா வாங்கி வந்தார். இந்நிலையில் சிறுவன் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே ரசகுல்லாவை சாப்பிட்டுள்ளான். அப்போது, ரசகுல்லா சிறுவனின் தொண்டையை அடைத்துள்ளது.

17 year old boy chokes to death after eating rasgulla
17 year old boy chokes to death after eating rasgulla

சிறுவன் மூச்சுவிட சிரமப்படுவதைப் பார்த்த அமித் சிங்கின் மாமா அவரை உட்கார வைத்து ரஸகுல்லாவை வெளியே எடுக்க எவ்வளவோ முயற்சித்தும் அவரால் வெளியே எடுக்க முடியவில்லை.

சில நிமிடங்களில் சிறுவன் மயங்கி சரிந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

17 year old boy chokes to death after eating rasgulla

Related Articles

Back to top button