NATIONAL NEWS

flood in coaching center delhi டெல்லியில் தனியார் IAS பயிற்சி மையத்தில் மழைவெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த சோகம்

டெல்லியில் தனியார் IAS பயிற்சி மையத்தில் மழைவெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த சோகம்

டெல்லியில் உள்ள ஒரு தனியார் IAS பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழைதண்ணீர் புகுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

flood in coaching center delhi
flood in coaching center delhi

டெல்லியில் தர்போது பெய்த  கனமழை காரணமாக பழைய ராஜேந்திர நகரில் உள்ள ஒரு தனியார் IAS பயிற்சி மையத்தின் அடித்தளம்  மழைநீரில்  மூழ்கியது.

பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர். பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்தபோது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் வெளிவர முடியாமல் மூழ்கினர்.இதில்  வெள்ள நீரில் சிக்கிய 2 மாணவியர் மற்றும் 1 மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

CLICK HERE

flood in coaching center delhi

Related Articles

Back to top button