NATIONAL NEWS

nalli elumbu curry நிச்சயதார்த்த விழாவில் நல்லி எலும்பு கறி வைக்காததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் முழு விவரம்

nalli elumbu curry நிச்சயதார்த்த விழாவில் நல்லி எலும்பு கறி வைக்காததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் முழு விவரம்

nalli elumbu curry
nalli elumbu curry

நிச்சயதார்த்த விழாவில் நல்லி எலும்பு கறி வைக்காததால் ஆத்திரம் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் முழு விவரம் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு பக்கத்து ஊறை சேர்ந்த இளைஞருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமகள் வீட்டார் சார்பில் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் விருந்தில் மணமகன் குடும்பத்தினர் கூறியிருந்த நல்லி எலும்பு கறி இடம்பெறவில்லை. இதனையடுத்து நல்லி எலும்பு கறி ஏன் வழங்கவில்லை என மணமகன் வீட்டார் கேட்க வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது ,இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள் நல்லி எலும்பு கறி வைக்காமல் பெண் வீட்டார் தங்களை அவமதித்துவிட்டதாக கூறி மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button