TamilNadu News

32 IPS officers transferred in Tamil Nadu 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு

IPS officers transferred

32 IPS officers transferred in Tamil Nadu தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

32 IPS officers transferred in Tamil Nadu
32 IPS officers transferred in Tamil Nadu

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி ஆர்.தமிழ்சந்திரன் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரியான ஜெயஸ்ரீ சென்னை காவல்துறை நடவடிக்கைப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான மூர்த்தி திருநெல்வேலி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் சரக டிஐஜியாக உமா, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

வேலூர் சரக டிஐஜியாக சரோஜ்குமார், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தஞ்சாவூர் சரக டிஐஜியாக ஜியா உல் ஹக், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

விழுப்புரம் சரக டிஐஜியாக திஷா மிட்டல், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

திருச்சி சரக டிஐஜியாக மனோகர், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

உளவுத்துறை டிஐஜியாக மகேஷ், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சிஐடி உளப்பிரிவு டிஐஜியாக பகலவன், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ரயில்வே டிஐஜியாக ராமர், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கடலோர பாதுகாப்பு குழும பாதுகாப்பு டிஐஜியாக ஜெயந்தி, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

உளவுத்துறை (பாதுகாப்பு) பிரிவு டிஐஜியாக திருநாவுக்கரசு, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

வடசென்னை போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் டிஐஜியாக தேவராணி, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் டிஐஜியாக மகேஷ்குமார், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு டிஐஜியாக வெண்மதி, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை இயக்குநர் மற்றும் டிஐஜியாக ஜெயச்சந்திரன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக கிங்ஸ்லின், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் எஸ்.பியாக மேகலினா ஐடன், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சிவில் சப்ளை துறை எஸ்.பியாக ராமகிருஷ்ணன், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கியூ பிரிவு எஸ்.பியாக ஷசாங் சாய் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பியாக சசிமோகன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராக கீதா, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பரங்கிமலை துணை ஆணையராக சுதாகர், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தென் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக பண்டி கங்காதர், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஆவடி போக்குவரத்து மற்றும் தலைமையிட கூடுதல் ஆணையராக ராஜேந்திரன், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தாம்பரம் போக்குவரத்து கூடுதல் ஆணையராக மகேஷ்வரி, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கோவை தெற்கு துணை ஆணையராக சரவணகுமார், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மதுரை வடக்கு சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக அனிதா,அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக விஜயகுமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

காவலர் பயிற்சி கல்லூரி ஐஜியாக ஜெயகுமார், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

குற்றப்பிரிவு ஐஜியாக ராதிகா, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக மல்லிகா, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல் இயக்குநர் மற்றும் ஐஜியாக முத்துசாமி, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் ஐஜியாக ராஜேஸ்வரி, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை தலைமையிட ஆயுதப்பிரிவு ஐஜியாக லக்ஷ்மி, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மனித உரிமை மற்றும் சமூக நீதி ஐஜியாக சாமுண்டீஸ்வரி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவீன் உமேஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தீபக் ஷிவாச் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தங்கதுரை அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி.சந்தீஸ், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கே.சண்முகம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வராஜ், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக ஸ்நேக பிரியா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக சசிமோகன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

32 IPS officers transferred in Tamil Nadu

More Details

Related Articles

Back to top button