TamilNadu News

archakar padippu apply அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ் படிப்பிற்க்கு விண்ணப்பிக்கலாம் முழு விபரம்

archakar padippu apply ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி சான்றிதழ் படிப்பிற்க்கு விண்ணப்பிக்கலாம்

archakar padippu apply
archakar padippu apply

மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிக்கை விளம்பரம் 2024-2025

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும் தகுதிகளும் உள்ள இந்துக்களில் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவின்படி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடத்தப்படும் வைணவம் (பாஞ்சராத்ர ஆகமம்) ஓராண்டு இளநிலை வைணவ அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் உரிய படிவத்தில் விவரங்களை முழுமையாக அளித்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.07.2024 அன்று 14 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

2. விண்ணப்ப படிவம் https://srirangamranganathar.hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என்ற

3. விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள். 16.07.2024 அன்று மாலை 5.00 மணி வரை

4. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்,

திருச்சிராப்பள்ளி 620006

5. மேலும் முழுமையான விபரங்களை மேற்படி இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு CLICK HERE

https://parthasarathy.hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/5/3545/document_1.pdf

Related Articles

Back to top button