TamilNadu News

mamallapuram tourist died in sea waves மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த 3 பேர் ராட்சத அலையில் சிக்கி பலி

mamallapuram tourist died in sea waves மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மாமல்லபுரத்திர்ஊ சென்னை அடுத்த ஸ்ரீபெரும்பதூர் சோமங்கலம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலர் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா வந்தனர்.வந்தவர்கள் மாமல்லபுரம் கடலில் குளித்துள்ளார்கள் இதில்  2 பேரை ராட்சத அலையில் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.

இறந்தவரில் ஒருவர் சோமங்கலம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோகன் (வயது 34), அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். மற்றொருவர் சென்னை திருநீர்மலை அடுத்துள்ள நாகல்கழனி, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பாலு (வயது 44) என்பவர் ஆவார்.

mamallapuram tourist died in sea waves
mamallapuram tourist died in sea waves

அதேபோல் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி பகுதியை சீனிவாசன்(வயது36), சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனராக உள்ள இவர்  கடலில் குளித்தார். ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். பிறகு தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பிரேதசோதனைக்காக செங்கல்பட்டு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

mamallapuram tourist died in sea waves

Related Articles

Back to top button