TamilNadu News

power shut down tomorrow தமிழகத்தில் 21 ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம்

tneb power shutdown areas tomorrow தமிழகத்தில் நாளைய மின் தடை

power shut down tomorrow தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்படும் தகவல்கள் உங்களுக்காக 

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 21 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்

அதன்படி  தமிழகத்தில் எந்த பகுதிகளில் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.

power shutdown tomorrow
power shutdown tomorrow

power shut down tomorrow தமிழகத்தில் 21 ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம்

தஞ்சாவூர் மாவட்டம்:- tanjore district power shutdown tomorrow

tanjore district power shutdown: அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அய்யம்பேட்டை நகரம் முழுவதும், கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, வழுத்தூர், இளங்கார்குடி, அகரமாங்குடி, வடக்குமாங்குடி, பசுபதிகோவில், மாத்தூர், வீரசிங் கம்பேட்டை, நெடார், வயலூர், ராமாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

பூண்டி துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பூண்டி, சாலியமங்கலம்,.திருபுவனம், மலை யர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத் தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபு ரம், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை ற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

சாலியமங்கலம், துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருபுவனம், மலையர்நத்தம்,குடிகாடு,செண்பகபுரம், பள்ளி யூர், களஞ்சேரி, இரும்புதலை,ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம்,அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு,அருமலைக்கோட்டை, சின்னபுலிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு,வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோயில், துறையாண்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

power shut down today
power shut down today

கடலூர் மாவட்டம்:- cuddalore district power shutdown tomorrow

கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், பேர் பெரியான் குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.மேலும், அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள் பெருஞ் சோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி. புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம்:- tenkasi district power shutdown tomorrow

அனந்தபுரம், தேசியநகர், தென்றல்நகர், ஆய்க்குடி அகரக்கட்டு, கம்பளி, மைனாபேரி ,சுந்தரபாண்டியபுரம் மற்றும் தனியார் காற்றாலை பண்ணைகளுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம்:- perambalur district power shutdown tomorrow

போச்சம்பள்ளி துணைமின் நிலையம், பண்ணந்தூர் துணை மின் நிலையம், மத்தூர்துணை மின் நிலையம், ஊத்தங்கரை துணைமின் நிலையம் மற்றும் குன்னத்தூர் துணை மின் நிலையங்களில் 21. 11. 2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

பெரம்பலூா் மாவட்டம்:- perambalur district power shutdown tomorrow

சிறுவாச்சூா், துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அயிலூா், விளாமுத்தூா், செட்டிக்குளம், நாட்டாா்மங்கலம், குரூா், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன் நகா், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூா், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகா், பெரகம்பி ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது

எசனை துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா், வேப்பந்தட்டை, பாலையூா் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா், மேலப்புலியூா், நாவலூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது

கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூா், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகப்பாடி, உடும்பியம், வெங்கனூா், பெரியம்மாபாளையம், பிள்ளையாா் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகாா், பாலையூா், பெரிய வடகரை, வெண்பாவூா், தொண்டமாந்துறை பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது

திருச்சி மாவட்டம்:- trichy district power shutdown tomorrow

துறையூர் துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர். காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம். மருவத்தூர், செல்லிபாளையம். செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

power shutdown
power shutdown

விருதுநகர் மாவட்டம்:- virudhunagar district power shutdown tomorrow

ராஜபாளையம் அருகே ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமிபுரம், கங்கர் செவல், குண்டா யிருப்பு, எதிர் கோட்டை, உப்பு பட்டி, கல்லம நாயக்கன் பட்டி, கொங்கங்குளம், காக்கி வாடன் பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன் பட்டி, டி. கரிசல்குளம், தொம்பங்குளம், சிவலிங்காபுரம், நரி குளம், அருணாசலபுரம், மேலான்மறை நாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் சிவகாசி ஆனையூர், விளாம்பட்டி, ஹவுசிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, ஸ்ரீ மாரியம்மன் நகர், லட்சுமியபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரிய பொட்டல்பட்டி, எ. துலக்கப்பட்டி, ராமச்சந்திரபுரம், போடு ரெட்டியாபட்டி.சாட்சியாபுரம், ரிசர்வ் லைன், தொழிற்பேட்டை, போலீஸ் காலனி, இ.பி., காலனி, விஸ்வம் நகர், ஐயப்பன் காலனி, அய்யனார் காலனி, சசி நகர், சித்துராஜபுரம் வேலாயுதம் ரஸ்தா, எல்.ஐ.சி., அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, சல்வார் பட்டி, தாயில்பட்டி, விஜய கரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சுற்றுப்பகுதிகள்.செவல்பட்டி, அப்பைநாயக்கன்பட்டி, மூர்த்தி நாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள் புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி.ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம்:- coimbatore district power shutdown tomorrow

குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் (ஒருபகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொண்டிகாளிபுதுார், ரங்கப்பகவுண்டன்புதுார், மூணுகட்டியூர்.மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம்:- sivaganga district power shutdown tomorrow

காரைக்குடி துணை மின் நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, செக்காலைக் கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், செஞ்சை, கோவிலுாா் சாலை, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

power shutdown tomorrow
power shutdown tomorrow

திருப்பூர் மாவட்டம்:- tiruppur district power shutdown tomorrow

ஆயத்த ஆடை பூங்கா துணை மின்நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பச்சாம் பாளையம், பரமசிவம்பா ளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபா ளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ. அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம் பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ். எஸ். நகர், வீதிக் காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ. அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம்:- nilgiris district power shutdown tomorrow

ஊட்டியில் உள்ள கூடலுார் மற்றும் குந்தா துணை மின் நிலையங்களில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம்:- madurai district power shutdown tomorrow

கீழக்குயில்குடி, டிவிஎஸ் நகர், பழங்காநத்தம், அழகப்பன் நகர், பைக்காரா, முத்துப்பட்டி, பசும்பொன் நகர், திருநகர், அபர்ணா டவர், பெருங்குடி, ஜெய்நகர், நேருநகர், பிஆர்சி காலனி, விளாச்சேரி,அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணா நகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சி நகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி

திண்டுக்கல் மாவட்டம்:- dindigul power shutdown tomorrow

மினுக்கம்பட்டி துணை மின்நிலையத்தில் 21 ம் தேதி நடைபெறும் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அய்யர்மடம், கோட்டை மேடு, குரும்ப பட்டி, மினுக்க ம்ப ட்டி, வி.புது க்கோட்ைட, சிக்கு ப்பள்ள ம்புதூர், ேதாப்புபட்டி, குட்டம், ஆசாரிபுதூர்,சுக்காம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம்:-

அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மனமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி

Related Articles

Back to top button