TamilNadu News

Power Shutdown News நாளைய மின் தடை பட்டியல் இதோ

TNEB Power Shutdown areas தமிழகத்தில் 16.11.2023 அன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது, அந்த வகையில் 16.11.2023 அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது

Power Shutdown News
Power Shutdown News

சென்னை மாவட்டம்:-

16.11.2023 ம் தேதி பொன்னேரி நகராட்சியில் உள்ள துரைநல்லூர் கவரைபேட்டை, கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, சோம்பட்டு, பனப்பாக்கம், ஆரணி, சின்னம்பேடு, காரணி, புதுவாயல், பெருவாயல், மெதூர், கொல்லூர், பழவேற்காடு, அண்ணமலிசேரி, திருப்பாலைவனம், அவுரிவாக்கம், ஆவூர், ராலப்பாடி மங்களம் ஆகிய பகுதிகளில் மின் விநியோக பராமரிப்பு பணிக்காக அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்

கரூர்மாவட்டம்:-

S.வெள்ளாளப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 16 ம் தேதி சிட்கோ , நரிகட்டியூர் , தமிழ்நகர் , போக்குவரத்துநகர் , தில்லைநகர் , செல்வம்நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 16 ம் தேதி பொம்மநாயக்கன்பட்டி , ராஜன்காலனி , காவல்காரன்பட்டி , கல்லடை , மேலவெளியூர் , RD மலை , குழுத்தேரி , எடியபட்டி , பில்லூர் , சின்னப்பனையூர் , பத்திரிப்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

புலியூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 16 ம் தேதி புலியூர் , SP புதூர் , மேலப்பாளையம் , வடக்குபாளையம் , சாணப்பிரட்டி , S.வெள்ளாளப்பட்டி , நற்கட்டியூர் , தொழிற்பேட்டை , RN பேட்டை , மணவாசி , சாலப்பட்டி , பலாராஜபுறம் , உப்பிடமங்கலம் , லட்சுமணம்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 ,மணி வரை மின்தடை இருக்கும்.

உப்பிடமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 16 ம் தேதி உப்பிடமங்கலம் , சாலப்பட்டி , வேலாயுதம்பாளையம் , பொரணி , காளியப்ப கவுண்டனுர் , சின்ன கிணத்துப்பட்டி , மேலடை , வையாபுரி கவுண்டனுர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட்டு இருக்கும்.

திருவண்ணாமலை மாவட்டம்:-

தச்சூா், அரையாளம், மருசூா், விண்ணமங்கலம், மதுரைபெரும்பட்டு, கோனையூா், நடுப்பட்டு, தெள்ளூா், ராந்தம், பெரியகொழப்பலூா், நாராயணமங்கலம், நமத்தோடு, கெங்காபுரம், வில்வராயநல்லூா், அப்பேடு, ஆவணியாபுரம், சாத்தமங்கலம், மரக்கோணம், கின்னூா், இந்திரவனம், திருமணி, மேலானூா், ஆகாரம், புதுப்பட்டு, நாவல்பாக்கம், அன்மருதை, மேல்நகரம்பேடு, மேல்சீசமங்கலம், கொருக்காத்தூா், முனுக்கப்பட்டு, கீழானூா், நரியம்பாடி, சூ.காட்டேரி, களம்பூா், கஸ்தம்பாடி, அணியாலை, சீனிவாசபுரம், முக்குரும்பை, இலுப்பகுணம், கன்னிகாபுரம், அய்யம்பேட்டை.ஆகிய பகுதிகளில் மின் விநியோக பராமரிப்பு பணிக்காக அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை மின் தடை ஏற்படும்.

மதுரை மாவட்டம்:-

மதுரை உசிலம்பட்டி எழுமலை பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 16 ம் தேதி எழுமலை, ஜோதில் நாயக்கனூர், உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, எருமார் பட்டி, ஜோதில் நாயக்கனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும்.

புதுக்கோட்டை மாவட்டம்:-

விராலிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விராலிமலை, கோமங்களம், கல்குடி, பொருவாய், அத்திபள்ளம், ராஜாளிபட்டி, நம்பம்பட்டி, வானதிராயன்பட்டி, விராலூா், ராமகவுண்டம்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, மாதுராப்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராப்பட்டி, கட்டகுடி, பாப்பாவயல், அகரபட்டி, கொடும்பாளூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் மின் தடை ஏற்படும்.

ராஜகோபாலபுரம். கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர்,லெட்சுமி நகர், பாரி நகர் சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி. கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் மின் மின் தடை ஏற்படும்.

தூத்துக்குடி மாவட்டம்:-

தூத்துக்குடி கடற்கரை சாலை துணை மின் நிலையத்தில் 16ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இனிகோ நகா், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், மத்திய கடல்சாா் மீன் வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு கடற்கரை சாலை, லயன்ஸ் டவுன், தெற்கு காட்டன் சாலை, சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டா் கோவில் தெரு, தெற்கு எம்பரா் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடைத் தெரு, ஜாா்ஜ் சாலை, கணேசபுரம், பாத்திமா நகா், இந்திரா நகா், புல் தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகா், பனிமய நகா், தாமோதர நகா், வண்ணாா் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் சாலை, சண்முகபுரம் பிராப்பா், சந்தை சாலை, காந்தி நகா், மேலசண்முகபுரம் 2-ஆவது தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள உப்பள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் மின் தடை ஏற்படும்.

தேனி மாவட்டம் :-

மரிச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் M.N.பாளையம் , வாழைக்கொம்புநாகூர் , சுப்பியகவுண்டன்புதூர் , ஆலங்கடவு , வளந்தையாமரம் , மீனாட்சி புரம் , குளத்துப்புதூர் , பரியோத்து , தீவன்சபுதூர் , கணபதிபாளையம் , கோவிந்தபுரம் , காளியப்பகவுண்டன்புதூர் , ஆத்து பொள்ளாச்சி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் தடை இருக்கும்

ஈரோடு மாவட்டம்:-

16ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாறப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும்.

கங்காபுரம் துணை மின்நிலையத்தில் 16ஆம் தேதி கங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிா்பாளையம், ஆட்டையம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம், ஆலுச்சாம்பாளையம் புதூா்.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும்.

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூா், பெருந்தலையூா், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூா், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூா், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம் விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூா், கவுண்டன்பாளையம் மற்றும் செடியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும்.

Related Articles

Back to top button