viral videos

chain snaching cctv footage புதுச்செரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம நபர்கள் பரபரப்பு cctv காட்சி

புதுச்செரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம நபர்கள் பரபரப்பு cctv காட்சி

புதுச்சேரி லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் கீதா (49). இன்று காலை வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு  நடந்து சென்று கொண்டிருந்தப்போது,  ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர், கூலாக அவரை பின் தொடர்ந்து  சென்று கீதாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிதது கொண்டு  வேகமாக பைக்கில் ஏறி தப்பி ஓடினார்.

chain snaching cctv footage
chain snaching cctv footage

இந்த சம்பவம் குறித்து கீதா லாஸ்பேட்டை போலீசில் 5 சவரன் தாலி செயினை (சுமார் ரூ 2.5லட்சம் மதிப்பு) பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பறித்து சென்றதாக புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் கீதா கழுத்தில் இருந்து தங்க செயினை இரண்டு மர்ம நபர்கள் பறித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

chain snaching cctv footage

Related Articles

Back to top button