viral videos

shocking and disturbing video கணவனை அடித்து கொலை செய்து தலையை பிளந்து மூளையை வெளியே எடுத்த மனைவி! அதிர்ச்சி வீடியோ

shocking and disturbing video கணவனை அடித்து கொலை செய்து தலையை பிளந்து மூளையை வெளியே எடுத்த மனைவி! அதிர்ச்சி வீடியோ

shocking and disturbing video உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் வசித்து வந்தவர் 40 வயது சத்ய பால். இவர் மனைவி காயத்ரி தேவி. சத்யபால் திருமணமாகி 18 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. குடிப்பழக்கம் உள்ள இவர், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இவர்களது குழந்தைகள் பாட்டியுடன் சிறிது தொலைவில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.தொடர்ந்து வாக்குவாதம் காரணமாக காயத்ரி தேவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

shocking and disturbing video
shocking and disturbing video

இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்ற சத்யபால் காயத்ரி தேவியிடம் மதிய உணவிற்கு அசைவ உணவைத் தயாரிக்க கூறியுள்ளார் மதியம் வீடு திரும்பிய அவர், அசவ சாப்பாடு தயாரிக்காததைக் கண்டு, காயத்ரிதேவியிடம் விசாரித்தார். இறைச்சி வாங்க தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அவளை திட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றி, காயத்ரி தேவியின் தலையில் சத்யபால் கட்டையால் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி தேவி, செங்கல்லை எடுத்து சத்யபால் தலையில் தாக்கியதில், நிலை தடுமாறி வீட்டின் வெளியே விழுந்தார். அவன் இறக்கும் வரை செங்கலால் அவன் தலையில் அடித்தாள்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் காயத்ரி தன்னுடைய கணவனை செங்கல்லால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். அலறல் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவல் அறிந்து வந்த போலீசார் கண் எதிரே கணவனின் மார்பு மீது ஏறி தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்துவிட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கரமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/vivektiwari_in/status/1821869374841434361

shocking and disturbing video

Related Articles

Back to top button